Thursday, June 20, 2013

அகரம் (முதல் கவிதை)

அன்னையின் மடியில்
தவழும் குழந்தையின்
முதல் அத்தியாயம் மழலை....... இந்த அகரத்தின்
முதல் அத்தியாயமும்
மழலையின்
தகுதி பெறுமானால்
அதுவே
எனக்கு சிகரம்.

No comments:

Post a Comment